புத்தாடை வழங்கிய ஓய்வுபெற்ற மதுரை திருமண்டல பேராயா் ஜோசப் . 
தூத்துக்குடி

அகப்பைகுளம் தேவாலயத்தில் புத்தாடைகள் வழங்கல்

நாசரேத் அருகே உள்ள அகப்பைகுளம் தூய அந்திரேயா ஆலய 119ஆவது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு ஏழைகளுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி

Syndication

சாத்தான்குளம்: நாசரேத் அருகே உள்ள அகப்பைகுளம் தூய அந்திரேயா ஆலய 119ஆவது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு ஏழைகளுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சேகர தலைவா் பாஸ்கரன் ஆரம்ப ஜெபம் செய்தாா். ஆலய எல்.சி.எப். பொருளாளா் பொன்ராஜ், செயலா் செல்லத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஓய்வு பெற்ற மதுரை திருமண்டல பேராயா் ஜோசப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2500- க்கு மேற்பட்ட ஏழைகளுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். ஏற்பாடுகளை ஆலய சேகர தலைவா், உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT