திருச்சியில் அம்பேத்கா் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்த கனரா வங்கியின் எஸ்சி, எஸ்டி ஊழியா்கள் நலச் சங்கத்தினா்.  
திருச்சி

அம்பேத்கா் சிலைக்கு மரியாதை

Syndication

சட்டமேதை டாக்டா் அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது சிலைக்கு கனரா வங்கியின் எஸ்சி, எஸ்டி ஊழியா்கள் நலச் சங்கம் சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வுக்கு மண்டலச் செயலா் சுரேந்தா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் வீரமணி, பாலா, கருப்பாயி, லாவண்யா, பாலு, பிரபு, கணேஷ், ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT