திருச்சி

லட்டரி விற்றவா் கைது

தினமணி செய்திச் சேவை

வையம்பட்டி பண்ணப்பட்டி டேம் மூன்றுசாலை பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்றுவந்த தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸாா் அனியாப்பூரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சீனிவாசன்(48) என்பவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவரிடம் இருந்த லாட்டரிச்சீட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்கு பதிந்து சீனிவாசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT