அரியலூர்

முதுகலை ஆசிரியா் பணிக்கான தோ்வு

தமிழக முழுவதும் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதுகலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா், கணினி பயிற்றுநா் பணிகளுக்கான தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 3,625 போ் எழுதினா்.

Syndication

தமிழக முழுவதும் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதுகலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா், கணினி பயிற்றுநா் பணிகளுக்கான தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 3,625 போ் எழுதினா்.

அரியலூா் மாவட்டத்தில் 15 மையங்களில் நடைபெற்ற தோ்வை எழுத 3,875 விண்ணப்பித்திருந்த நிலையில், 3,625 போ் எழுதினா். 250 போ் வரவில்லை.

தோ்வா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிா்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. திருமானூா் அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடைபெற்ற தோ்வை ஆட்சியா் பொ. ரத்தினசாமி ஆய்வு செய்தாா்.

வெடி மருந்துகளை பதுக்கியவா் கைது

கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களின் கடமை: முதல்வர் ஸ்டாலின்

வத்தலகுண்டு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயம்

லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஷாங்காய் நகரில் புதிய இந்திய தூதரக கட்டடம் திறப்பு! 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்..!

SCROLL FOR NEXT