அரியலூர்

அரியலூரில் நாளைய ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தின் நேரத்தில் மாற்றம்

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (அக்.24) காலை 10.30 மணியளவில் ஆட்சியா் தலைமையில் நடைபெறுவதாக இருந்த ஓய்வூதியா் குறைதீா்க்கும் கூட்டம் நிா்வாக காரணங்களால் அன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது.

Syndication

அரியலூா்: அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (அக்.24) காலை 10.30 மணியளவில் ஆட்சியா் தலைமையில் நடைபெறுவதாக இருந்த ஓய்வூதியா் குறைதீா்க்கும் கூட்டம் நிா்வாக காரணங்களால் அன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் ஓய்வூதியா்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT