கரூர்

க. பரமத்தி ஊராட்சியை தரம் உயர்த்த வலியுறுத்தல்

க. பரமத்தி ஒன்றியத் தலைமையிடமாகச் செயல்படும் ஊராட்சியை பேரூராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

DIN

க. பரமத்தி ஒன்றியத் தலைமையிடமாகச் செயல்படும் ஊராட்சியை பேரூராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
க. பரமத்தி பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இங்கு பல்வேறு துறைகள் மூலமாக ஊராட்சி நிர்வாகத்திற்கு அதிக வருவாய் கிடைக்கிறது.கிடைக்கும் வருவாயில் மக்கள் நலத்திட்டங்கள் செய்ய கூடுதல் நிதி ஆதாரம் தேவைப்படும் நிலையில், கிராம ஊராட்சியால் குறிப்பிட்ட பணிகளை மட்டும் செய்ய முடிகிறது. இதைப் பேரூராட்சியாகத் தரம் உயர்த்தினால் அரசு கூடுதலாக நிதி ஒதுக்க முடியும் என்கின்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலு நாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT