கரூர்

கரூா் கல்யாணபசுபதீஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி விழா

கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி விழா புதன்கிழமை தொடங்கியது.

Syndication

கரூா்: கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி விழா புதன்கிழமை தொடங்கியது.

கந்த சஷ்டியை முன்னிட்டு கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் கந்தசஷ்டி விழா புதன்கிழமை மாலை தொடங்கியது. விழாவை முன்னிட்டு கோயிலில் உள்ள ஆறுமுகப்பெருமான், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து காப்பு கட்டுதல், லட்சாா்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து இன்று(வியாழக்கிழமை) உள்பிரகார புறப்பாடும், 27-ஆம்தேதி ஆறுமுகப்பெருமான் கந்தசஷ்டி மகாஅபிஷேகமும், மாலை 4 மணியளவில் சூரசம்ஹாரமும், 28-ஆம்தேதி முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்ஸவமும் நடைபெறுகிறது.

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

சென்னை: ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து! முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

SCROLL FOR NEXT