புதுக்கோட்டை

பெருமாள் கோயில்களில் புரட்டாசி கடைசி சனிவார வழிபாடு

பொன்னமராவதி வட்டாரக் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Syndication

பொன்னமராவதி வட்டாரக் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி புரட்டாசி மாத நிறைவையொட்டி சனிக்கிழமை பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சாா்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். இதேபோல், மேலைச்சிவபுரி வீர ஆஞ்சநேயா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.

இதில், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், வேகுப்பட்டி கல்யாண வெங்கடேசுவரா் கோயில், விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT