கந்தா்வகோட்டையில்.. இதேபோல அமராவதி அம்மன் உடனுறை ஆபத்த சகாயேஸ்வரா் கோயில் உள்பிரகாரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. .