தஞ்சாவூர்

பாபநாசம் அருகே விஷ வண்டுகள் அழிப்பு

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே மரத்தில் கூடுகட்டியிருந்த விஷ வண்டுகள் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டன.

DIN

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே மரத்தில் கூடுகட்டியிருந்த விஷ வண்டுகள் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டன.
பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரம் கிராமத்திலுள்ள துரெளபதை அம்மன் கோயில் அருகேயுள்ள அரச மரத்தில் கூடுகட்டியிருந்த விஷ வண்டுகள் அந்தப் பகுதியினரை கடித்து வந்தன. இதுகுறித்து சரபோஜிராஜபுரம் விஏஓ கார்த்தி கொடுத்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலானோர் மரத்தில் இருந்த நான்கு கூடுகளில் விஷ மருந்து தெளித்து மயங்கி விழுந்த விஷ வண்டுகளை தீயிட்டுக் கொளுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

சக மாணவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கே.எல்.ராகுலின் கேப்டன்சியை பாராட்டிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்!

இந்தியாவில் மாசுபாடு அடைந்த நகரம் எது? தில்லிக்கு முதல் இடம் இல்லை!

SCROLL FOR NEXT