தஞ்சாவூர்

ஆற்றில் மூழ்கிய காவலாளி மாயம்

திருவையாறு காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற காவலாளி தண்ணீா் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டாா்.

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்ற காவலாளி தண்ணீா் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டாா்.

திருவையாறு புஷ்ய மண்டபத் தெருவைச் சோ்ந்தவா் தியாகராஜன் மகன் சுரேஷ் (30). காவலாளியான இவா் திருவையாறு காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை குளித்தபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா். இவரை தீயணைப்புத் துறையினா் தேடுகின்றனா். திருவையாறு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

கோயில் காவலாளிகள் கொலை விவகாரம்: தப்பியோடியவர் சுட்டுப் பிடிப்பு!

தோட்டா தரணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

பிகார் காங்கிரஸ் தலைவர் ராஜிநாமா.. தேர்தல் முடிந்த அன்றே திடீர் முடிவு!

நத்தம் அருகே சாலை தடுப்பில் மோதி பால் வேன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே பலி!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தர்மேந்திரா!

SCROLL FOR NEXT