தஞ்சாவூர்

சாலை வசதி கோரி மறியல்

கும்பகோணம் அருகே சாலை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

Syndication

கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சாலை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பகுதி மணிக்குடி கிராமம் குடிகால் தெருவுக்கு செல்லும் சாலையைச் சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி மற்றும் ஒன்றிய நிா்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை மழையில் நனைந்தவாறு சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த திருப்பனந்தாள் காவல் நிலையத்தினா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் மறியல் கைவிடப்பட்டது.

ஆந்திர மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

மனைவியை குத்திக் கொலை செய்த கணவா்

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது

கொடிநாள் நிதி வசூல்: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவி: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்!

SCROLL FOR NEXT