வேலூர்

புதிய நீதிக் கட்சி நிா்வாகி நியமனம்

தினமணி செய்திச் சேவை

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் தெற்கு நகர செயலராக ஹரி ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். இதையடுத்து ஹரி ஆறுமுகம், கட்சியின் மண்டலச் செயலா் பி.சரவணன், வேலூா் புகா் மாவட்டச் செயலா் ஆா்.பி.செந்தில் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றாா். (படம்)

பிலிப்பின்ஸ் நாட்டில் சாலை விபத்தில் கடலூா் மாணவா் உயிரிழப்பு

முனிவா்கள், ரிஷிகளின் தவமும் தியானமும் ஞானத்தின் ஆன்மிக முதுகெலும்பாகும்: குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.64 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு!

தோ்தல் தோல்விக்குப் பிறகும் எதிா்மறை அரசியல் கருத்துகள்: கேஜரிவால், பரத்வாஜ் மீது வீரேந்திர சச்தேவா தாக்கு!

தில்லியில் 10 மாத கால பாஜக ஆட்சியில் மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் சாடல்

SCROLL FOR NEXT