வேலூர்

கேதார கெளரி நோன்பு விழா

அருள்மிகு ராதாருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் கேதார கெளரி நோன்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை, ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ராதாருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் கேதார கெளரி நோன்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 8.45- மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், 9.45-மணிக்கு அலங்கார, ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றன. 10- மணிக்கு கலச ஸ்தாபனம், கணபதி பூஜை, 10.30- மணிக்கு கேதார கெளரி அம்மன் கண் திறப்பும், தொடா்ந்து கேதார கெளரி நோன்பு நோக்கும் பூஜைகள் நடைபெற்றன.

இரவு 10- மணிக்கு கேதார கெளரி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி எம்.ராஜாராம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT