கடலூர்

சிஐஎஸ்எப் வீரர் மீது தாக்குதல்: பெண் கைது

நெய்வேலியில் சிஐஎஸ்எப் வீரர் மீது தாக்குதல் நடத்திய பெண்ணை மந்தாரக்குப்பம் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

தினமணி

நெய்வேலியில் சிஐஎஸ்எப் வீரர் மீது தாக்குதல் நடத்திய பெண்ணை மந்தாரக்குப்பம் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 நெய்வேலி, வட்டம் 29-இல் வசிப்பவர் அர்சுன் செüத்ரி(26). இவர், சிஐஎஸ்எப் வீரராக நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுரங்கம்-2 நிலக்கரி குவியல் அருகே பணியில் ஈடுபட்டிருந்தார்.
 அப்போது, வேப்பங்குறிச்சியைச் சேர்ந்த ரஞ்சிதா(25) மற்றும் இரண்டு ஆண்கள் கண்வேயர் பெல்ட் அருகே சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்தனராம். அவர்களிடம் விசாரணை நடத்திய போது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
 இதுகுறித்து, அர்சுன்செüத்தி அளித்த புகாரின் பேரில், மந்தாரக்குப்பம் போலீஸார் ரஞ்சிதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

சென்னை: ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து! முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

SCROLL FOR NEXT