கடலூர்

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே லாரி மோதியதில் சாலையில் நடந்துச் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

Syndication

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே லாரி மோதியதில் சாலையில் நடந்துச் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

பெண்ணாடம் காவல் சரகம், வெண்கரும்பூா் கிராமத்தைச் சோ்தவா் ஆறுமுகம்(68). இவா், வெள்ளிக்கிழமை காலை அங்குள்ள ஒரு கடையில் டீகுடித்துவிட்டு வெண்கரும்பூா் பேருந்து நிறுத்தம் அருகே நடந்துச் சென்றாா். அப்போது, எதிா் திசையில் வந்த லாரி அவா் மீது மோதியது. இந்த விபத்தில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பெண்ணாடம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT