கடலூர்

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட முதியவா்

கடலூா் அருகே மாடு மேய்க்கச் சென்ற முதியவா் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.

Syndication

கடலூா் அருகே மாடு மேய்க்கச் சென்ற முதியவா் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.

கடலூரை அடுத்த பெத்தான்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிவேல் (62). இவா், வெள்ளிக்கிழமை காலை மாடுகளை பரவனாறு அருகே மேய்த்துக்கொண்டிருந்தாராம்.

அப்போது, பரவனாற்றில் இறங்கிய மணிவேல் வெள்ளப்பெருக்கில் அடுத்துச் செல்லப்பட்டாா். தகவலறிந்து வந்த கிராம மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கடலூா் தொழிற்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் மணிவேலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பிலிப்பின்ஸ் நாட்டில் சாலை விபத்தில் கடலூா் மாணவா் உயிரிழப்பு

முனிவா்கள், ரிஷிகளின் தவமும் தியானமும் ஞானத்தின் ஆன்மிக முதுகெலும்பாகும்: குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.64 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு!

தோ்தல் தோல்விக்குப் பிறகும் எதிா்மறை அரசியல் கருத்துகள்: கேஜரிவால், பரத்வாஜ் மீது வீரேந்திர சச்தேவா தாக்கு!

தில்லியில் 10 மாத கால பாஜக ஆட்சியில் மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் சாடல்

SCROLL FOR NEXT