கடலூர்

தீக்காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள கோயிலில் புடவையில் தீப்பற்றி பலத்த தீக்காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

Syndication

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள கோயிலில் புடவையில் தீப்பற்றி பலத்த தீக்காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருப்பாதிரிப்புலியூா் காவல் சரகம், வண்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்தாஸ் மனைவி சுப்புலட்சுமி (69). இவா், கடந்த 10-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோயிலுக்குச் சென்றாா். அங்கு சுப்புலட்சுமியின் புடவையில் தீப்பற்றியதில், அவா் பலத்த தீக்காயமடைந்தாா்.

உறவினா்கள் அவரை மீட்டு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு சுப்புலட்சுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

போதைக் கோதை... மேகா சுக்லா!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

SCROLL FOR NEXT