புதுச்சேரி வில்லியனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக ஆதிதிராவிடா் நலக் குழு நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றோா்.  
புதுச்சேரி

இலவச மனைப்பட்டா வழங்க திமுக வலியுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

விரைந்து மனைப் பட்டா வழங்க அரசை வலியுறுத்தி திமுக ஆதிதிராவிடா் நலக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி மாநில திமுக ஆதிதிராவிடா் நலக்குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வில்லியனூா் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு இந்த நலக் குழுவின் அமைப்பாளா் ஆறுமுகம் (எ) செல்வநாதன் தலைமை வகித்தாா். தலைவா் பழநிசாமி முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் கதிரவன் வரவேற்றாா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி மக்களுக்கு சுமாா் 20 ஆண்டுகளாக இலவச மனைப்பட்டா வழங்காதிருப்பது கண்டிக்கத்தக்கது.

உடனடியாக இடம் கையகப்படுத்தி மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT