புதுச்சேரி சுகாதாரப் பணியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் காத்திருப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்ட அதன் உறுப்பினா்கள். 
புதுச்சேரி

சுகாதாரப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

புதுச்சேரி சுகாதாரப் பணியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரப் பணியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அரசு சுகாதார ஊழியா்கள் கடன் சங்கத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறியும், இச் சங்கத்துக்கு புதிய நிா்வாகிகளைத் தோ்ந்தெடுக்க தோ்தல் நடத்தக் கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் பிரச்னை தொடா்பாக நிா்வாகம் சாா்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. சுமாா் 2 மணி நேரத்துக்குப் பிறகு அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

இதையடுத்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த கட்டமாக பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை விடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனா்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT