விழுப்புரம்

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் அளிப்பு

விழுப்புரத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

தினமணி

விழுப்புரத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
 விழுப்புரம், பூந்தோட்டம் நகராட்சிப் பள்ளி வளாகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்ற முகாமில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு செவித் திறன் துணைக் கருவிகள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாற்காலிகள், நடைப்பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டன. வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆரோக்கியமேரி உதவி உபகரணங்களை வழங்கினார்.
 முகாமில் சிறப்பு பயிற்றுநர்கள் மேரி, சத்தியராஜ், ரம்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இயன்முறை மருத்துவர் சௌந்தரராஜன் நன்றி கூறினார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

SCROLL FOR NEXT