விழுப்புரம்

ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீர் விநியோகம்

வல்லம் ஒன்றியம், மேல்சேவூர் மதுரா செங்காமேடு கிராமத்தில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் தொட்டியின் மூலம் குடிநீர் வழங்கும் விழா

தினமணி

வல்லம் ஒன்றியம், மேல்சேவூர் மதுரா செங்காமேடு கிராமத்தில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் தொட்டியின் மூலம் குடிநீர் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
 மயிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 1.20. லட்சம் மதிப்பில் செங்கமேடு கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, குடிநீர் தொட்டியின் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை மாசிலாமணி எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார்.
 வல்லம் தெற்கு ஒன்றியச் செயலர் மொடையூர் துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபா, விவசாய அணி துணை அமைப்பாளர் கண்ணன், மகளிரணித் துணை அமைப்பாளர் பரிதா, மாவட்ட பிரதிநிதி ராஜகோபால், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1,327 பயனாளிகளுக்கு ரூ.22.86 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

விடுதிகளில் எண்ம முறையில் ஆதாா் அடையாளம் சரிபாா்ப்பு: புதிய விதி விரைவில் அமல்!

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிகள்: கா்நாடக துணை முதல்வர் சிவக்குமார்!

திருமணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

தில்லி - சென்னை விமானக் கட்டணம் ரூ.35,000! இண்டிகோ குளறுபடியால் தொடர்ந்த அவதி!!

SCROLL FOR NEXT