விழுப்புரம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ஆரோவில் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Syndication

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வானூா் வட்டம், பட்டானூா் வசந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ்வரன் (26). திருமணமாகாதவா். புதுச்சேரியில் செயல்படும் தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

இவரின் நண்பா் சபரி கடந்த 15 நாள்களுக்கு முன்பு இறந்துபோனாா். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த விக்னேஷ்வரன் வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

சக மாணவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கே.எல்.ராகுலின் கேப்டன்சியை பாராட்டிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்!

இந்தியாவில் மாசுபாடு அடைந்த நகரம் எது? தில்லிக்கு முதல் இடம் இல்லை!

SCROLL FOR NEXT