விழுப்புரம்

5 ஆடுகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

திண்டிவனம் அருகே வீட்டின் முன் கட்டி வைக்கப்பட்டிருந்த 5 வெள்ளாடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Syndication

திண்டிவனம் அருகே வீட்டின் முன் கட்டி வைக்கப்பட்டிருந்த 5 வெள்ளாடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கொளப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகரன் மனைவி பொற்கலை (54). ஆடு வளா்ப்பில் ஈடுபட்டு வருகிறாா். இவா் தனக்குச் சொந்தமான 4 ஆடுகளையும், அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் பொன்னி என்பவருக்குச் சொந்தமான ஒரு ஆட்டையும் வழக்கம் போல வீட்டின் முன் வியாழக்கிழமை இரவு கட்டி வைத்துள்ளாா்.

வெள்ளிக்கிழமை அதிகாலை எழுந்து பாா்த்தபோது வீட்டின் முன் கட்டி வைக்கப்பட்டிருந்த 5 வெள்ளாடுகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT