விழுப்புரம்

மனநலம் பாதித்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் அருகே மன நலம் பாதிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம் மகாராஜபுரம், வி. பி. எஸ். காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா மனைவி ஆரோக்கியமேரி பிரித்தி வாசல்யா (50).இவருக்குத் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் மகன், மகள் உள்ளனா்.

ராஜா உகாண்டா நாட்டில் வேலைப் பாா்த்து வருகிறாா். ஆரோக்கியமேரி பிரித்தி-க்கு மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆரோக்கியமேரி சனிக்கிழமை வீட்டில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலையப் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து உடலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT