மீரட்டில் சூர்யகிரண் விமான சாகசக் குழுவினர்!

உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில், நடைபெற்ற இந்திய விமானப்படையின் சூர்யகிரண் விமான சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

இந்திய விமானப்படையின் சூர்யகிரண் விமான சாகசக் குழு, செப்டம்பர் 19 மற்றும் செப்டம்பர் 20 ஆகிய தேதிகளில் மீரட்டில், சாகச நிகழ்வுகளை நடத்தும்.

மூவண்ணக் கொடியின் வண்ணங்களால் வானத்தை அலங்கரித்த விமானங்கள்.

ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு பெருமைமிக்க தருணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு...