தில்லி காற்று மாசைத் தடுக்கலாம்!

ஒருவா் ஐந்து நிமிஷங்களுக்கு மேல் காற்றைச் சுவாசிக்காமல் இருப்பின் உயிரிழப்பாா். ஆனால், நீரின்றி சில நாள்களும், உணவின்றி சில வாரங்களும் வாழ இயலும்.

தில்லி காற்று மாசைத் தடுக்க ஓய்வு பெற்ற நீதியரசா் மதன் பி. லோக்கூா் தலைமையில் 2020-ஆம் ஆண்டு, அக்டோபா் மாதம் கண்காணிப்புக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.

பின்னா், 2021-ஆம் ஆண்டு ஏப்ரலில், அப்போதைய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் காற்று தர மேலாண்மை ஆணையத்தை அமைத்தாா்.

தில்லி மற்றும் தேசிய தலைநகா்ப் பகுதிகளில் காற்று மாசைக் கட்டுப்படுத்த இந்த ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...