நடுப்பக்கம்
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகில் அமைதியை ஏற்படுத்துவதற்காகவே ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அதன் எச்சரிக்கையை எந்த நாடும் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை.
"போரே வேண்டாம்' என்பது மக்கள் கோரிக்கையாக இருந்தாலும் அது இன்று வரை செயல்பாட்டுக்கு வரவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் போர் ஓசை கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது
இந்தியாவில் 33 கோடிக்கும் அதிகமான வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஈரான்-இஸ்ரேல் போரால் அங்கிருந்து வரும் எரிபொருள் தடைபட்டுள்ளது.