எந்தெந்த தெய்வங்களிடம் என்னென்ன பிரார்த்தனை வைக்கலாம்?

மன நிம்மதிக்கு - சிவ வழிபாடு

வளமான வாழ்க்கைக்கு - பெருமாள் வழிபாடு

மன தைரியம், குழந்தைப் பேறு - முருகன் வழிபாடு

காரிய அனுகூலம் - விநாயகர் வழிபாடு

வீட்டில் நிம்மதிக்கு - அம்மன் வழிபாடு

வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க - மகாலட்சுமி வழிபாடு

கிரக மாற்றங்களால் வரும் அச்சம் தவிர்க்க - நவக்கிரக வழிபாடு

இவை அனைத்தும் ஒரே வழிபாட்டில் கிடைக்க குலதெய்வ வழிபாடே சிறந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப்ஸ்டோரிகளுக்கு...