காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 12 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது போராட்டக்காரர்கள் நேற்று கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி 12 சிஆர்பிஎப் வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்குப் பின் பணிக்கு திரும்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.