காஷ்மீரில் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நவ்காம் எல்லைப்பகுதியில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை இன்று பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவரும் வீரமரணமடைந்தார்.
தொடர்ந்து அப்பகுதியில் இருத்தரப்பினருக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.