முகப்பு
தற்போதைய செய்திகள்

திருப்பூரில் கண்ணாடிக் கடையில் விபத்து : 2 பேர் பலி

திருப்பூர் அவினாசி சாலை அருகே கண்ணாடிக் கடையில் கண்ணாடி அடங்கிய பெட்டி ஒன்று சரிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

திருப்பூர் அவினாசி சாலை பங்களா நிறுத்தம் அருகே கண்ணாடிக் கடையில் கண்ணாடி அடங்கிய பெட்டி ஒன்று சரிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.

கண்ணாடிக் கடைக்கு வந்த பார்சல்களை இறக்கிக் கொண்டிருந்த போது ஒரு கண்ணாடி சரிந்து விழுந்தது. இதில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த முத்து, கோபால் என இரண்டு தொழிலாளர்கள் பலியானார்கள்.இவர்களில் முத்து (28) மன்னார்குடியைச் சேர்ந்தவர். கோபால்சாமி பெருந்துறையைச் சேர்ந்தவர்.

முழு கட்டுரையைப் படிக்க →