தற்போதைய செய்திகள்

3 ஆண்டுகால ஆட்சியில்  பாஜக  விவசாயிகளுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு

மத்திய பாஜக அரசு தான்தோன்றித்தனமாக செயல்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

DIN

சென்னை:  மத்திய பாஜக அரசு தான்தோன்றித்தனமாக செயல்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை எழும்பூரில் நடைபெற்ற இப்தார் விருந்தில் பங்கேற்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மேலும் கூறியதாவது: - 3 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பான்மை காரணமாக பாஜக அதிகார போக்குடன் செயல்படுகிறது. மேலும் 3 ஆண்டுகால ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த நன்மையையும் பாஜக செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT