தமிழ்நாடு

உதகையில் கூட்டுறவு வங்கி மற்றும் நியாய விலை கடைகளை ஆய்வு செய்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உதகையில் நகரக் கூட்டுறவு வங்கி மற்றும் நியாய விலை கடைகளில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

DIN

உதகை: தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உதகையில் நகரக் கூட்டுறவு வங்கி மற்றும் நியாய விலை கடைகளில் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

எதிரிகள் எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் இந்த அரசு ஐந்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் இது உறுதி. 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2000-மாவது ஆண்டில் நடைபெற்ற தேயிலை விவசாயிகளின் போராட்டத்துக்கு தீர்வு காண முடியாத மு.க.ஸ்டாலின், தற்போதைய சூழலில் தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தன்னால்தான் தீர்வு காண முடியும் என்று கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

தேயிலை விவசாயிகளின் நலனுக்காக நியாய விலை கடையிலும், ஊட்டி டீ என்ற பெயரில் பொது விநியோகம் என்ற முறையிலும் தேயிலை தூளை விற்பனை செய்து வருவதால். தேயிலை விவசாயிகளுக்கு மட்டுமின்றி கூட்டுறவு துறைக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளதாக  தெரிவித்தார் அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT