தமிழ்நாடு

நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய திருச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சூரிய மின் சக்தி திட்டம் அமைக்க திருச்சியை சேர்ந்த லோகநாதனிடம் ரூ.50 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது புகார் எழுந்துள்ளது. இவ்வழக்கில் நத்தம் விஸ்வநாதன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய திருச்சி குற்றவியல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக திருச்சி கேகே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் இந்த உத்தரவை ஒரு மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT