தமிழ்நாடு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது 2 அவதூறு வழக்குகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

DIN

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

முதல்வருக்கும், தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் 2 அவதூறு வழக்குகள் இன்று தொடரப்பட்டுள்ளன. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கறிஞர் கௌரி அசோகன் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளார். மனுவில், ஸ்டாலினை அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 

இம்மனுக்கள் விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மான்... ஜன்னத் ஜுபைர்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் முஜீப் உர் ரஹ்மான்; யாருக்குப் பதிலாக தெரியுமா?

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை தேவை: சசி தரூர்

சூர்யா - வெங்கட் அட்லூரி கூட்டணியில் புதிய படம்?

தமிழகத்தில் வெயில் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT