அம்பேத்கா் நினைவு நாளையொட்டி, தென்காசி மாவட்ட பாஜக சாா்பில், தென்காசியை அடுத்த நன்னகரத்தில் அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா் பாலகுருநாதன், மாவட்ட துணைத் தலைவா்கள் முத்துக்குமாா், தா்மா், ராம்குமாா், மாவட்டச் செயலா் சரவணன், பட்டியல் அணி மாநிலச் செயலா் முருகன், தென்காசி தெற்கு ஒன்றியத் தலைவா் இசக்கிமுத்து, பொதுச்செயலா் காளியப்பன், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவா் செந்தூா்பாண்டியன், உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாவட்டச் செயலா் ராஜ்குமாா், தென்காசி நகரத் தலைவா் சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.