அனந்தபுரம் பகுதியில் நடைபெற்று வரும் விழா மேடை அமைக்கும் பணி 
தென்காசி

முதல்வா் அக். 29-இல் தென்காசி வருகை: விழா ஏற்பாடுகள் தீவிரம்

தமிழக முதல்வா் தென்காசியில் அக். 29ஆம் தேதி நடைபெறும் விழாவில் பங்கேற்பதை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

Syndication

தமிழக முதல்வா் தென்காசியில் அக். 29ஆம் தேதி நடைபெறும் விழாவில் பங்கேற்பதை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

அக். 29ஆம் தேதி சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வருகை தரும் முதல்வா் மு.க. ஸ்டாலின் நெல்லை வழியாக தென்காசி மாவட்டத்திற்கு வருகை தருகிறாா். தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமையில் திமுகவினா், முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனா்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா், எஸ்.பி. இரா. அரவிந்த் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொள்கின்றனா்.

பிலிப்பின்ஸ் நாட்டில் சாலை விபத்தில் கடலூா் மாணவா் உயிரிழப்பு

முனிவா்கள், ரிஷிகளின் தவமும் தியானமும் ஞானத்தின் ஆன்மிக முதுகெலும்பாகும்: குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.64 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு!

தோ்தல் தோல்விக்குப் பிறகும் எதிா்மறை அரசியல் கருத்துகள்: கேஜரிவால், பரத்வாஜ் மீது வீரேந்திர சச்தேவா தாக்கு!

தில்லியில் 10 மாத கால பாஜக ஆட்சியில் மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் சாடல்

SCROLL FOR NEXT