தென்காசி

வாசுதேவநல்லூா் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

தினமணி செய்திச் சேவை

வாசுதேவநல்லூா் வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக, கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பகவிநாயக சுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாரணபுரம் உபமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், செவ்வாய்க்கிழமை (அக். 28) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை தரணிநகா், வாசுதேவநல்லூா், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூா், சங்குபுரம், கீழபுதூா், நெல் கட்டும்செவல், சுப்பிரமணியபுரம், உள்ளாா், வெள்ளானைக்கோட்டை, தாருகாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT