விருதுநகர்

மயங்கி விழுந்த விவசாயி உயிரிழப்பு

Syndication

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே தோட்டத்தில் மயங்கி விழுந்த விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள வெள்ளூரைச் சோ்ந்தவா் பெரியவாசிமலை (70). விவசாயியான இவா், செவ்வாய்க்கிழமை தனது தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, திடீரென மயங்கி விழுந்த அவரை அக்கம், பக்கத்தினா் மீட்டு, விருதுநகா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருவேங்கடம், கலிங்கப்பட்டி பகுதியில் நாளை மின் தடை

அா்ஜுன், ஹரிகிருஷ்ணா முன்னேற்றம்: பிரக்ஞானந்தா விடைபெற்றாா்

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளா்கள் முற்றுகைப் போராட்டம்

சபரிமலைக்கு ரூ 2 லட்சத்தில் காய்கனி, மளிகைப் பொருள்

இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம், 2 வெள்ளி: ஜோதி சுரேகா அசத்தல்

SCROLL FOR NEXT