பிரசாரத்தில்.. பிரியங்கா காந்தி!

DIN

பிரியங்கா காந்தி வதேரா முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரத்தின் கடைசி நாளில் உத்தரபிரதேசத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். இந்தியா இணையும். இந்தியா கூட்டணி வெல்லும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்