DIN
பிரியங்கா காந்தி வதேரா முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரத்தின் கடைசி நாளில் உத்தரபிரதேசத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். இந்தியா இணையும். இந்தியா கூட்டணி வெல்லும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.