தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல்!!

DIN

தில்லி எல்லையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

-

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் வன்முறை நடத்த பகுதியை ஆய்வு செய்ய சென்ற ராகுலை தடுத்து நிறுத்தினர்.

-

வெளிஆள்கள் நுழைவதற்கு சம்பல் மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கும் நிலையில் நடவடிக்கை..

-

ராகுலுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு..

-

தில்லி - மீரட் நெடுஞ்சாலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து..

Kamal Singh

காஸிபூர் எல்லையில் தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...