அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி!

DIN

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு நாள் இன்று(டிச. 6) அனுசரிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அம்பேத்கரின் உருவப் படத்திற்கு கீழே அரசமைப்புப் புத்தகத்தை வைத்து வணங்கினார்.

-

அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார்.

துறவிகளிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட ராகுல் காந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப்ஸ்டோரிகளுக்கு...