கலவர பூமி!

DIN

பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் பாட்டியாலா அருகே இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது விவசாயிகளின் தில்லி சலோ போராட்டம்!

-

தில்லிக்குள் விவசாயிகள் நுழைவதைத் தடுக்க காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏராளமாகக் காவல் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தில்லிக்குள் நுழையும் முயற்சியைத் தடுக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுகின்றனர்.

-

மீறி விவசாயிகளும் முன்னேற முயலுகின்றனர்.

-
-
-

களத்தில் சிதறிக் கிடக்கும் காவல் படையினர் வீசிய கண்ணீர்ப் புகைக் குண்டுகள்!

-

விவசாயிகளின் மீது ரப்பர் குண்டுகள் சுடப்படுகின்றன.

-

எனினும், தில்லி சலோ போராட்டத்தை விவசாயிகள் தொடருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

-