இணையதள செய்திப்பிரிவு
இந்தியாவில் மிஸ் உலக அழகிப் போட்டித் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மிஸ் உலக அழகிப் போட்டி இந்திய தலைநகர் புது தில்லியில் நேற்று தொடங்கியிருக்கிறது.
சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் உலக அழகிப் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது.
120 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்தியாவில் குவிந்துள்ளனர்.
புது தில்லியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் ஒரு பங்கேற்பாளர்.
மிஸ் உலக அழகிப் போட்டியில் பங்கேற்றுள்ளவர்கள் தங்கள் நாட்டுப் பாரம்பரிய ஆடையில் தோன்றினர்.