பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதால் நாடே கொண்டாட்டத்தில் ஆழ்ந்தது.
மும்பையில் இந்திய அணி வீரர்களின் வெற்றி ஊர்வலத்தை பார்க்க வான்கடே மைதானத்தில் திரண்டிருந்த மக்கள்.
ரசிகர்கள் வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்.