துபை இளவரசி ஷைகா மஹ்ரா, தனது கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார்.
துபை இளவரசி ஷைகா மஹ்ராவின் இன்ஸ்டாகிராம் படங்கள் நன்றி | இன்ஸ்டாகிராம்
திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் கணவரை விவாகரத்து செய்தார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவாகரத்தை அறிவித்தார்.
கடந்த ஆண்டு மே மாதத்தில்தான் திருமணம் ஆனது.
இந்த ஆண்டு மே மாதம் பெண் குழந்தைக்குத் தாயானார்.
பிற துணைகளுடனே எப்போதும் சேர்ந்திருப்பதால் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
ஷைகா மஹ்ரா, பெண்கள் மேம்பாட்டிற்கான வழக்குரைஞர்.
ஆடை வடிவமைப்பாளரும் கூட.
ஷைகா மஹ்ராவின் விவாகரத்துக்கு பாராட்டுகள் குவிகின்றன.