இந்தியளவில் முக்கியமான பாடகியாக இருப்பவர் ஸ்ரேயா கோஷல்.
பெங்காலிப் பெண்ணாக இருந்தாலும் பல மொழிகளிலும் மிகச்சிறப்பாக பாடல்களைப் பாடும் திறன் கொண்டவர்.
தமிழில், இவர் பாடிய பாடல்களில் பெரும்பாலும் இன்றும் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.
தொலைக்காட்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார்.