கேரளத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, பேரணியில் கலந்து கொள்கிறார் ராகுல் காந்தி.
கோழிக்கோடு விமான நிலைய ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ராகுல்.
செவ்வாய்க்கிழமை ரேபரேலி மக்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல், இன்று கேரளத்துக்கு வருகை தந்துள்ளார்.