சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீராங்கனைகளாக ஷெஃபாலி வர்மாவும், ஸ்மிருதி மந்தனாவும் களமிறங்கினர்.
அபாரமாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 149* ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
ஸ்மிருதி மந்தனாவும், ஷெஃபாலி வர்மாவும் முதல் விக்கெட்டுக்கு 292* ரன்கள் குவித்தனர்.
அதிரடியாக ஆடிய ஷெஃபாலி வர்மா 205 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 86 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 446 ரன்கள் எடுத்தது.
149* ரன்கள் அடித்த மகிழ்ச்சியில் ஸ்மிருதி மந்தனா.